இன்று (09/07/2016) காத்தான்குடியில் இடம்பெற்ற நோன்புப் பெருநாள் விசேட கவியரங்கில் "இப்தார் " எனும் தலைப்பில் அடியேன் பாடிய கவிதை. முழுமையாக ...
(முடியும் வரை கேட்ட பலர் பாராட்ட இன்னும் சிலர் முகம் சுழித்துக் கொண்டார்கள்)
இறையருளைச்
சுமந்து வந்த இப்தார்
எமை விட்டுப் பிரிந்து போனதுஅதனால்
உள்ளம் எரிந்து போனது