என்னைப்பற்றி


என் தளத்திற்கு
 வருகை தந்தமைக்கு நன்றிகள்

                                                                   


                                                         மதியன்பன்



இலங்கை கிழக்குமாகாணம் மட்டக்களப்பு காத்தான்குடியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவர்.

சொந்தப் பெயர் : முஹம்மது சாலி அப்துல் மஜீத்

புனைப் பெயர் : மதியன்பன்

தனியார் உயர்கல்வி நிறுவனம் ஒன்றில் நூலகராகக் கடமையாற்றுகின்றார்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மற்றும் லேக் ஹவுஸ் ஆகிய நிறுவனங்களில் பிராந்திய செய்தியாளராக கடமையாற்றிய இவர் தற்போது www.avathani.com என்ற பெயரில் ஒரு செய்தி இணயத்தளத்தை நடாத்தி வருகிறார்.

'ஆனாலும் திமிருதான் அவளுக்கு...' எனும் பெயரில் ஒரு தனது முதலாவது கவிதை நூலை வெளியட்டுள்ள இவர் தனது இரண்டாவது கவிதை நூலாக 'வலிக்கிறது வாங்களேன் உம்மா...' எனும் இந்த நூலை மலேசியாவில் வெளியிட்டுள்ளார்.

சமூகம் சார்ந்தவையான கதை கவிதை கட்டுரை பாடல்கள் என எராளமான ஆக்கங்களை இவர் எழுதியுள்ளார்

இவரது ஆக்கங்களை உள்வாங்கியிருக்கும் இணையத்தளம் www.mathyanpan.blogspot.com

மொதத்தத்தில் இவர் ஒரு சிறந்த படைப்பாளி 

வாழ்த்துக்களுடன்


-பைஸர் அமான்.

No comments:

Post a Comment